கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் 72-ஆம் பிறந்த நாள் விழாவின்போது, சிலம்புச் செல்வர் மா.பொ.சி.அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து சில பகுதிகள் :
“காயிதே மில்லத் வாழும் நாட்டில், அவர்களின் காலத்தில் நானும் வாழ்வதில் பெருமைப்படுகிறேன்.”
“இந்தப் பாரதத் திருநாட்டிலே, ராஜாஜிக்கு அடுத்த நிலையிலே இருக்க வேண்டியவர், வைத்து பாராட்டத்தக்கவர் நம்முடைய காயிதேமில்லத் ஆவார்கள்”
“ஒரிஸ்ஸா, மகாரஷ்டிரம், ஆந்திரா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கூட காணமுடியாத ஒற்றுமையைத் தமிழ்நாட்டுமக்கள் வேறுபாடின்றிக் கடைப்பிடித்து வருகிறார்கள். அதற்கு உதாரணமாக நாகூர் விளங்குகிறது! காயிதே மில்லத் விளங்குகிறார்கள்!”
தொடர்புடைய சுட்டி : யுக பாரதி – சமயத்திற்கப்பால்