RSS

இலக்கிய வேந்தர் இஸ்மாயீல் எழுதிய நூல்கள்

21 May

நூல்கள் :

(20-க்கு மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்)

மெளலானா ஆஜாத் (1945) (வாழ்க்கை வரலாறு)
அல்லாவுக்கு ஆயிரம் நாமங்கள்
இனிக்கும் இராஜ நாயகம் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) (ஏவி.எம்.ஜாபர்தீன் – நூர்ஜஹான் அறக்கட்டளைச் சொற்பொழிவு)
மும்மடங்கு பொலிந்தன. (1978) வானதி பதிப்பகம், சென்னை. பக். 259
கம்பன் கண்ட சமரசம் (1985) வானதி பதிப்பகம், சென்னை. பக். 227.
உந்தும் உவகை (1987) வானதி பதிப்பகம், சென்னை. பக். 227.
இலக்கிய மலர்கள் (சென்னை வானதி பதிப்பகம் 1990)
ஒரு மறக்க முடியாத அனுபவம் (1992) – வானதி பதிப்பகம் (கல்கியில் டிசம்பர் 8, 1985 வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு) 
கம்பன் கண்ட ராமன்
செவிநுகர் கனிகள்
வள்ளலின் வள்ளல்
பழைய மன்றாடி – வானதி பதிப்பகம் 1980
மூன்று வினாக்கள் வானதி பதிப்பகம். பக். 410
நினைவுச்சுடர், 
தாயினும்…, 
உலகப் போக்கு

நயத்தக்க நாகரிகம்

 

One response to “இலக்கிய வேந்தர் இஸ்மாயீல் எழுதிய நூல்கள்

Leave a comment